வரலாறு

வேதகாலம் – வேதகால இந்தியாவின் வரலாறு – Vedic Age

வேதகாலம் வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது வேதகாலம் பற்றிய காணொளி https://youtu.be/WH074aqMXXE வேதகால இந்தியாவின் வரலாறு